27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று  வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல்  ஒவ்லொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு  சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது

sumi

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம்: மாவை சேனாதிராஜா

User1

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறப்பு !

User1

Leave a Comment