• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

User1 by User1
August 15, 2024
in இந்திய செய்திகள், விபத்து செய்திகள்
0 0
0
இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்
Share on FacebookShare on Twitter

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் சா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, இந்த நியமனம் வழங்கப்பட்ட போதும், மோர்கெல் தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியுடன், இலங்கைக்கான அண்மைய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக, இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹதுலே இலங்கைக்கு பயணித்த இந்திய அணியுடன் இணைந்திருந்தார்.

இருப்பினும், செப்டம்பர் 19ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகும் பங்களாதேஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் மோர்கல் தனது பயிற்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

39 வயதான மோர்கல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் (எல்.எஸ்.ஜி) பணியாற்றினார்.

எனவே, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் இருந்த காலத்தில் மோர்க்கலுடன் வலுவான தொழில்முறை உறவை ஏற்படுத்திய கம்பீர், அவரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பரிந்துரைத்ததாக நம்பப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் கம்பீர் ஒரு வழிகாட்டியாக பணியாற்றியதுடன் அதே நேரத்தில் மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் உலக கிண்ணப் போட்டிகளின் போது பாகிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் செயற்பட்டார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 

இதேவேளை, கம்பீரின் தற்போதைய பயிற்சியாளர் குழுவில் அபிசேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

அதேநேரம், ராகுல் டிராவிட் தலைமையில் செயற்பட்ட டி திலீப், தொடர்ந்தும் களத்தடுப்பு பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      by Sangeetha
      May 28, 2025
      0

      சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு...

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக...

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      by Sangeetha
      May 27, 2025
      0

      கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை...

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      by Sangeetha
      May 27, 2025
      0

      கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன்...

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்,...

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      by Sangeetha
      May 24, 2025
      0

      ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு...

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின்  அர்த்தமில்லா இறப்பு!

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின் அர்த்தமில்லா இறப்பு!

      by Sangeetha
      May 24, 2025
      0

      ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம்...

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      by Sangeetha
      May 23, 2025
      0

      இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் "இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர்...

      பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!

      பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!

      by Sangeetha
      May 22, 2025
      0

      இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த  நிலையிலிருந்த பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயணப்பொதியானது பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா...

      Load More
      Next Post
      கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

      கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

      இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

      இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

      அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சின்னமும் அறிவிப்பு!

      அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது - சின்னமும் அறிவிப்பு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி