27.9 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது

Related posts

வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

sumi

பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் காத்திருந்த அதிர்ச்சி

User1

துப்பாக்கி சூடு ஒருவர் பலி

sumi