28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

பதுளை- கோட்டை ரயில் தடம்புரண்டது

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால், பிரதான புகையிரத பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

User1

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

User1