28.2 C
Jaffna
September 8, 2024
கனடா செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி மாலை சந்தை இளம் குடும்பத்தர் கனடாவில் உயிரிழப்பு .!

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட  இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ் காய்ச்சால் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் சிவஞானசுந்தரராஜா கோபிரமணன் 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

செம்பியன்பற்றில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பவனி…!

User1

அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை  திறப்பு விழா..!{படங்கள்}

sumi

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

User1

Leave a Comment