மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மம்மூட்டி, இதற்கான சான்றிதழையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.
சினிமா துறையில் அவர் ஆற்றியுள்ள நீண்டகால மற்றும் சிறந்த சேவையைக் பாராட்டும் முகமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related Posts
எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!
எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது
சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...
பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!
பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...
இந்தியாவில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன....
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்
தமிழக முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும்...
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!
கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே முதலாம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி...
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!
மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 இலட்சம்...
தூத்துக்குடி மாணவி கொ*லை – குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை!
இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் பாடசாலை மாணவியை கொ*லை செய்த குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என அறிவித்தநிலையில், இரட்டை தூக்குதண்டனை...
தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த குஷ்பு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பு!
தமிழக முதலமைச்சர் விஜயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில்...










