• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!
Share on FacebookShare on Twitter

“ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த “CCTV”அமைப்புகள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை.” – என்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த விவரங்களைச் சமர்ப்பித்தனர்.

கபில சந்திரசேன மரணமடைந்த இடமான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லம் மற்றும் மரணமடைந்தவரின் சொந்த இல்லம் ஆகிய இரண்டினதும் “CCTV” அமைப்புகள் இயங்கியுள்ளன. எனினும், திட்டமிட்டபடி தரவுகள் எதுவும் சேமிக்கப்படாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அந்த இரண்டு “CCTV”அமைப்புகளினதும் டி.வி.ஆர். இயந்திரங்களைச் சான்றுப்பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்கவும், அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி விசேட அறிக்கை பெறுவதற்கும் நீதிவானிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் உத்தரவைக் கோரி நின்றனர். இது குறித்துச் சாட்சியமளிக்க,”CCTV” அமைப்பைப் பொருத்திய பொறியியலாளரும் நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தார்.

நீதிமன்றில் மேலும் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், “கபில சந்திரசேன மரணமடைந்த அரவிந்த டி சில்வாவின் வீட்டின் தரைத்தளத்தின் ஊடாகவும், வாகனங்களை நிறுத்தும் கீழ் தரைத்தளத்தின் இரண்டு இடங்களில் இருந்தும் வீட்டுக்குள் செல்வதற்கு மேலும் இரண்டு பிரத்தியேக வழிகள் இருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், கடந்த 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வழிகளினூடாக எந்தவொரு நபரும் சென்றதற்கான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை” என்று தெரிவித்தனர்.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னர் தொடர்புகொண்ட தொலைபேசி தரவு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. கபில சந்திரசேனவுக்குப் பிணை பெற்றுக்கொள்வது தொடர்பாக அன்றைய தினம் சட்டத்தரணியைச் சந்திக்கச் சென்ற பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை. அவர்கள் தற்போது வேறு விவகாரத்தில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னிடம் இருந்து விசேட உத்தரவைப் பெற்று, விளக்கமறியலில் உள்ள அந்தச் சாட்சிகளிடம் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார். இது குறித்து நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாகப் பொலிஸார் அறிவித்தனர். முன்னாள் ஏர்லைன்ஸ் பிரதானியின் மரணத்தில் சிசிரிவி காட்சிகள் மாயமாகியுள்ள விவகாரம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

by Bharathy
May 20, 2026
0

இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28...

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

by Bharathy
May 20, 2026
0

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்...

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

by Bharathy
May 20, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார்...

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

by Bharathy
May 20, 2026
0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

by Bharathy
May 20, 2026
0

"எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான்...

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

by Bharathy
May 20, 2026
0

"உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான...

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!!                                     யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

by Bharathy
May 20, 2026
0

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

by Bharathy
May 20, 2026
0

"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

by Bharathy
May 20, 2026
0

"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே  முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி