• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!
Share on FacebookShare on Twitter

“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே  முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து அரசு முன்னெடுக்கும் தரம் தாழ்ந்த அரசியல் தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு அநுர அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முப்பதாண்டு கால யுத்தத்தின் போது சர்வதேச நாடுகள் பலவும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் போரை நிறுத்துமாறு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தன. எனினும், அந்தப் பேரினவாத அழுத்தங்களுக்கு எக்காரணம் கொண்டும் பணியாது, அவர் உறுதியாக நின்று வரலாற்றுச் சிறப்புமிக்க யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த வெற்றியின் முழுப் பொறுப்பும் கௌரவமும் அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.

இந்த அரசு எமது இராணுவத்தினரைக் கௌரவிக்க அனுமதி மறுத்துள்ளது. ஆனால், பிரிவினைவாதப் புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அல்கொய்தாவையோ, இந்தியா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையோ நினைவுகூர அனுமதிப்பதில்லை.

நாட்டை மீட்டெடுத்த மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றி, எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி இந்த மாதத்தில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்று அவமதிப்பு செய்ய முற்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே, யுத்த காலத்தில் உளவுத்துறையை வழிநடத்திய சுரேஷ் சலே, பிள்ளையான் மற்றும் முக்கிய பாதுகாப்புப் பிரதானிகளைக் கைது செய்து பழிவாங்கியுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நாளாக’ பிரகடனப்படுத்துமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் உண்மை என்னவெனில், தமிழர்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றியதே எமது இராணுவம்தான்.

யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பிரபாகரன் சுமார் 3 இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியபோது, எமது இராணுவத்தினர் 2 இலட்சத்து 95 ஆயிரம் மக்களின் உயிர்களைப் பத்திரமாக மீட்டுத்தான் யுத்தத்தை வென்றனர். உலக வரலாற்றில் இத்தனை பணயக்கைதிகளை மீட்ட இராணுவம் எங்குமில்லை.

அன்று இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் போதோ, சிறுவர்களுக்கு ஒரு யோகட்டையோ அல்லது கண்ணிவெடிகளை அகற்றிய இராணுவத்தினருக்கு ஒரு தேநீரையோ வழங்க இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் யாரும் வரவில்லை. இன்று வரை வடக்கில் தமிழ் மக்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படும் போது எமது இராணுவத்தினரே இரத்தம் வழங்குகின்றார்கள். இத்தகைய துரோகத் தனமான அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதற்கும், அதற்கு இந்த அரசு இடமளிப்பதற்கும் எனது கடுமையான கண்டனங்களை வெளியிடுகின்றேன்.” – என்றார்.

Related Posts

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

by Bharathy
May 20, 2026
0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

by Bharathy
May 20, 2026
0

"எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான்...

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

by Bharathy
May 20, 2026
0

"உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான...

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!!                                     யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

by Bharathy
May 20, 2026
0

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

by Bharathy
May 20, 2026
0

"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

by Bharathy
May 20, 2026
0

ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று...

அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத அங்கம்!

அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத அங்கம்!

by Bharathy
May 20, 2026
0

"அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது." - என்று  பிரதமர் கலாநிதி...

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

by Bharathy
May 20, 2026
0

சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை...

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக...

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

by Bharathy
May 20, 2026
0

இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி