முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11 ஆம் திகதி கூடியுள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்து எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து, விஜய்யின் அரசியல் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாகவும் குறிப்பிடத்தக்கது.
Related Posts
நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி; பெரும்பான்மையை நிரூபித்த டிவிகே!
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும், தமிழக வெற்றி கழக (TVK) தலைவருமான சி. ஜோசப் விஜய், இன்று 13 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் தனக்கு ஆதரவாக 144...
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!
ருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய...
தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!
வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து...
தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய்.!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த...
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்...
வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த பெங்களூர் தொழிலதிபர்!
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு வாட்ஸ்-அப்பில் வந்த திருமண அழைப் பிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பறிபோனது....
பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!
பெரும்பாலான மக்களுக்கு, இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்வது என்பது விமானத்திலோ அல்லது படகிலோ பயணிப்பதாகும். ஆனால், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தம்பதியினருக்கு அது இந்தியப்...
சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!
சி.வி. சண்முகம் தலைமையில் குறைந்தது 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு இன்று மே...
முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எடுத்த தனது முதல் முக்கிய நிர்வாக முடிவாக மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு...
மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய்யை கௌரவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்...










