வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் மே 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
மே 8 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
இந்த உயர் மட்ட இராஜதந்திரப் பயணம், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே ஏற்கனவே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பல புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts
தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்!
அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்...
மலையக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது – அமைச்சரவைப் பேச்சாளர்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலைக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ...
முறுத்தானை கிராமத்தில் கற்ஸ்அப் “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறை!
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் -05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடரமுடியாத 25 மாணவர்களுக்கு "Catch-up" முறையில் கற்பித்தல் செயன்முறை...
தலைக்கவசம் இன்றி தப்பி ஓடிய நபர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது!
தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த போது காவல்துறையினரின் சமிக்ஞையை மதிக்காமல் தப்பியோடி, வீட்டில் மறைந்திருந்த நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் இன்று மே 5 ஆம்...
முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் முயற்சி – இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!
மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது. மானிப்பாய் பிரதேச...
விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை! நிசாம் காரியப்பர் புகழாரம்!
விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம்...
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுத் தொகுதி மீட்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி...
50 நாட்களை கடந்தும் இலங்கை சினிமா உலக திரையரங்குகளில்
இசைஞானி இளையராஜா இசையில், இலங்கைத் திரைக்களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தோனி திரைப்படம், மலையகத்தின் இதயப்பகுதியான நுவரெலியாவிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. கடந்த மே 03 ஆம்...
கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு !
யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்...
ரெலோ தலைவர் தோழர் ஸ்ரீசபாரத்தினத்தின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் கோண்டாவிலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவரும், போராட்ட முன்னோடியுமான தோழர் ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உணர்வுபூர்வமாக...










