விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் இன்று(5.5.2026) நாடாளுமன்றத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். ஏனெனில், தமிழ்நாட்டிலும் இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட அவர், “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…” என்ற பாடலைப் பாடினார்.
மேலும், தமிழ்நாட்டு மக்கள் இளைய தளபதி விஜயை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, முதலமைச்சராக நியமித்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இன, மத பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்திலும் ஒரு தமிழ் மகன், விஜய் போன்ற ஒரு தளபதி முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Related Posts
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம்...
பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவக்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக...
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று...
மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!
"நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!
70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான்...
காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தெளிவு படுத்தல்!
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயல் அமர்வு ...
எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு,...
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!
வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...










