• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

Bharathy by Bharathy
May 1, 2026
in இலங்கை செய்திகள்
0
அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று மே 1 ஆம் திகதி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்திய மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்களாகும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.

பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுகின்றமையும் கவலையளிக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன.

வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts

தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்!

தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Bharathy
May 5, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்...

வியட்நாம் ஜனாதிபதி மே மாதம் 07 ஆம் திகதி நாட்டிற்கு!

வியட்நாம் ஜனாதிபதி மே மாதம் 07 ஆம் திகதி நாட்டிற்கு!

by Bharathy
May 5, 2026
0

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் மே 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார். மே 8...

மலையக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது – அமைச்சரவைப் பேச்சாளர்!

மலையக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது – அமைச்சரவைப் பேச்சாளர்!

by Bharathy
May 5, 2026
0

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலைக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ...

முறுத்தானை கிராமத்தில் கற்ஸ்அப் “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறை!

முறுத்தானை கிராமத்தில் கற்ஸ்அப் “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறை!

by Bharathy
May 5, 2026
0

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் -05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடரமுடியாத 25 மாணவர்களுக்கு "Catch-up" முறையில் கற்பித்தல் செயன்முறை...

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

தலைக்கவசம் இன்றி தப்பி ஓடிய நபர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது!

by Bharathy
May 5, 2026
0

தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த போது காவல்துறையினரின் சமிக்ஞையை மதிக்காமல் தப்பியோடி, வீட்டில் மறைந்திருந்த நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் இன்று மே 5 ஆம்...

முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் முயற்சி – இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் முயற்சி – இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

by Bharathy
May 5, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது. மானிப்பாய் பிரதேச...

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை! நிசாம் காரியப்பர் புகழாரம்!

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை! நிசாம் காரியப்பர் புகழாரம்!

by Bharathy
May 5, 2026
0

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம்...

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுத் தொகுதி மீட்பு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுத் தொகுதி மீட்பு!

by Bharathy
May 5, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி...

50 நாட்களை கடந்தும் இலங்கை சினிமா உலக திரையரங்குகளில்

50 நாட்களை கடந்தும் இலங்கை சினிமா உலக திரையரங்குகளில்

by Bharathy
May 5, 2026
0

இசைஞானி இளையராஜா இசையில், இலங்கைத் திரைக்களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தோனி திரைப்படம், மலையகத்தின் இதயப்பகுதியான நுவரெலியாவிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. கடந்த மே 03 ஆம்...

கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு !

கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு !

by Bharathy
May 5, 2026
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி