• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

“அன்று மக்கள் சேவைக்கு ஒதுக்கிய பணத்தில் மாளிகை கட்டியதால் இன்று பணம் இல்லாமல் பஸ்ஸில் பயணம்”

Mathavi by Mathavi
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
“அன்று மக்கள் சேவைக்கு ஒதுக்கிய பணத்தில் மாளிகை கட்டியதால் இன்று பணம் இல்லாமல் பஸ்ஸில் பயணம்”
Share on FacebookShare on Twitter

மலையக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை புரிந்து கொண்டு சரியான திசையில் ஒன்றாய் பயணிக்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவன நிர்வாக நிர்வாகியும் சமூக செயற்பாட்டளருமான சிவனு சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தலவாக்கலை பொது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த 76 வருடங்களாக மலையகத்தின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் அவ்வப்போது அவர்கள் விரும்பி கைக்காட்டும் வெவ்வேறு சின்னங்களுக்கு அவர்களை நம்பி மாறி மாறி மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளோம் ஆனால் மலையகத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

என்னுடைய தாத்தாக்களுக்கும் அப்பாக்களுக்கும் ஒரே மாதிரியான பொய் வாக்குறுதிகளை சொல்லி எமது பரம்பரையை ஏமாற்றியது மட்டும் இல்லாமல் எங்கள் காலத்திலும் அதே பொய் வாக்குறுதியான நடை பாதையை சீரமைத்து தருவதாககூறி வாக்குகளை பெற்றுகொண்டார்கள் இறுதியில் நடந்தது என்னவென்றால் தாத்தா காலத்தில் அந்த வேட்பாளர் அவருக்கென்று ஒரு வீட்டை கட்டி என்னுடைய அப்பா காலத்தில் அந்த வீட்டை பங்களாவாக மாற்றி என்னுடைய காலத்தில் அதை மாளிகையாக மாற்றிக்கொண்டுள்ளார். இது தான் அவர்களின் மலையக மாற்றம்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யாமல் அவர்கள் எந்த ஒரு வாகனமும் இல்லாமல் இன்று நாடாளுமன்றத்துக்கு செல்ல பணம் கூட இல்லாமல் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பயணித்து அந்த வீண் செலவாகும் பணத்தை எங்களது சேவைகளுக்காக சேமிப்பு செய்கிறார்கள் இதுவே மலையகத்தின் உண்மையான மாற்றம்.

இவர்கள் சேமிக்கும் இந்த பணம் எமக்கு வந்தடையும் ஒரு இடம் தான் பிரதேச சபை. ஆகவே இந்த பணம் மூலமாக எமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முன்பை போல் இல்லாமல் ஊழலற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் தேவை எனவே எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் எமது ஊழலற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்களை அமோக வெற்றி பெற செய்வதன் மூலம் எமது பரம்பரை செய்த தவறுகளில் இருந்து மீண்டெழுந்து எமது எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான வாழ்க்கைக்கு வழி அமைப்போம் என்று தெரிவித்தார்.

Mathavi

Mathavi

Related Posts

துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

by Mathavi
May 28, 2025
0

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

by Mathavi
May 28, 2025
0

பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 2 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

by Mathavi
May 28, 2025
0

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று 27.05.2025 நடைபெற்றது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது....

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

by Mathavi
May 28, 2025
0

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

by Thamil
May 27, 2025
0

தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

by Thamil
May 27, 2025
0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை...

மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

by Thamil
May 27, 2025
0

மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மன்னார்...

யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 27, 2025
0

யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37)...

யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

by Thamil
May 27, 2025
0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய...

Load More
Next Post
இலங்கைத் தமிழரசுக் கட்சி “ஏக்கிய ராஜ்ய” முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி "ஏக்கிய ராஜ்ய" முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது.!

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம்.!

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம்.!

யாழ். தெல்லிப்பளை மகளிர் இல்லத்தில் யுவதி உயிர்மாய்ப்பு.!

யாழ். தெல்லிப்பளை மகளிர் இல்லத்தில் யுவதி உயிர்மாய்ப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி