• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்வு!

Bharathy by Bharathy
March 19, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்வு!
Share on FacebookShare on Twitter

“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை எடுத்து வைக்கின்றேன்.” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலையில் (18) நடைபெற்றது.

“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை எடுத்து வைக்கின்றேன்.” என்ற தலைப்பின் கீழ், AYEVAC இளையோர் அமைப்பு, சிறுவர் அபிவிருத்தி நிதியம் CDF மற்றும் அகரம் நிறுவனம் இணைந்து திருகோணமலை பேருந்து நிலையம் மற்றும் திருகோணமலை பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீதி நாடகம் நடத்தினர். சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அதன் பாதிப்புகள், மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்வின் முக்கிய நோக்கம் சிறுவர்கள் மீதான வன்முறையின் தீவிரத்தையும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதாகும்.குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளர்வது சமூகத்தின் பொறுப்பாகும் என்று ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர். பெற்றோர்கள், சமூகத்தலைவர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் குழந்தைகள் மீதான வன்முறையை ஒழிக்க உறுதிப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அழுத்தமாக கூறினர்.

இந்த முயற்சி குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். குழந்தைகள் ஒரு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலில் வளர்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

Thinakaran
402 712.8K
  • Videos
  • Playlists
  • யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!
    யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்! Today
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 2 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 6 days ago
  • 389 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71)...

      மாந்தை மேற்கில்  உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!

      மாந்தை மேற்கில்  உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      மன்னார் நலன்புரி சங்கம்  ஐக்கியராச்சியத்தின்  நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கு  We Can மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் விளக்குமாறு உற்பத்தி நிலையம் புதன்கிழமை (21) மாலை வடமாகாண மகளிர்...

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

      by Thamil
      May 22, 2025
      0

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத்...

      இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்..!

      இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்..!

      by Thamil
      May 22, 2025
      0

      இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூற வருவது ஆச்சரியம் அளிப்பதாக...

      ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

      ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

      by Thamil
      May 22, 2025
      0

      ஆனையிறவு   உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை...

      ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வு..!

      ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வு..!

      by Thamil
      May 22, 2025
      0

      அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (22)...

      3,147 தாதியர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனக் கடிதங்கள்..!

      3,147 தாதியர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனக் கடிதங்கள்..!

      by Thamil
      May 22, 2025
      0

      நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின்...

      பண்டாரவளை வீதியில் தீ விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி..!

      பண்டாரவளை வீதியில் தீ விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி..!

      by Thamil
      May 22, 2025
      0

      ஹாலி எல - பண்டாரவளை வீதியில் இன்று (22) பிற்பகல் முச்சக்கர வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் ஹாலி...

      வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு..!

      வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப் பொருட்கள்...

      Load More
      Next Post
      இலிங்கநகர் பாலமுருகன் ஆலய புதிய பரிபாலன சபை தெரிவு..!

      இலிங்கநகர் பாலமுருகன் ஆலய புதிய பரிபாலன சபை தெரிவு..!

      தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

      புலமைப் பரிசில் பரீட்சை- கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு!

      க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளை முன்கூட்டியே பெற்றதால் மாணவர்கள் பாதிப்பு.!

      க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளை முன்கூட்டியே பெற்றதால் மாணவர்கள் பாதிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி