கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.





கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.
2024ம் ஆண்டு தரம் 5 2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த...
இலிங்கநகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் புதிய பரிபாலனசபை தெரிவுக்கான பொதுக் கூட்டம் 16 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி்க்கு ஆலய பிரதம குரு...
"குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை எடுத்து வைக்கின்றேன்." என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலையில் (18) நடைபெற்றது. “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் என தேர்தல்கள்...
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்வதாகவும், 29 வீத பாடசாலை மாணவர்கள், தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்கான...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இன்று (19) கையொப்பம் இட்டனர் தமிழரசு...
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றுதிரண்ட காரணத்தினால் அங்கு பதற்ற நிலைமை...
கிளிநொச்சி நீதிமன்ற முன் வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது குறித்த விதியானது அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில்...
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் பியர் போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...