நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் இன்றைய தினம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.


ADVERTISEMENT


நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் இன்றைய தினம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட இரணைதீவு வட்டாரத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம்...
மே 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று கல்வி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை, நுவரெலியாவில் பதிவு செய்யும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை...
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு...
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, ரூ.50,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....
இலங்கையில் மலேரியாவை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை. ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து...
மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயேட்சை குழு...
ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்...
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்....