கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.





Related Posts
உள்ளூராட்சித் தேர்தலுக்காக மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை..!
மே 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று கல்வி...
நுவரெலியாவில் தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை, நுவரெலியாவில் பதிவு செய்யும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை...
வத்திக்கான் தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்..!
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு...
நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு..!
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, ரூ.50,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....
மலேரியா பரவும் சூழ்நிலை; மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஆபத்திலிருந்து விடுபடலாம்.!
இலங்கையில் மலேரியாவை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை. ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து...
வவுனியாவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப அலுவலகம் ஒன்று தேவை.!
மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயேட்சை குழு...
ஏப்ரல் 26 – தேசிய துக்க நாளாக அறிவிப்பு
ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்...
சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்....
வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்.!
எதிர்வரும் மே மாதம் நடைபெற்வுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24,25,28,29...