கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கை சம்மந்தமாக ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசப்படும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மூன்றாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சேவைச்சந்தை வர்த்தகர்களைச் சந்தித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

