• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது அவதானம்..!

User 02 by User 02
October 16, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது அவதானம்..!
Share on FacebookShare on Twitter

இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்வது அதிகரித்துள்ளது. இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது. எனவே தான் இங்கு அவ்வாறான குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று நேற்று செவ்வாய்கிழமை (15) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

ADVERTISEMENT

கண்டியில் 140க்கும் அதிகமானோரும், பாண்ந்துறையில் 22க்கும் அதிகமானோரும், இராஜகிரியவில் 15 பேரும், கண்டியில் 16 பேரும் என கடந்த சில தினங்களுக்குள் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி 500க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள், 200க்கும் மேற்பட்ட கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் வீட்டு உரிமையாளர்களும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தே தமது வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர். மிகவும் சூட்சுமமான முறையில் அவர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். கண்டியில் 77 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலில் 47 அறைகளை வாடகைக்கு பெற்று அங்கு சகல வசதிகளுடனும் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். எனவே ஹோட்டல் உரிமையாளர்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவிலேயே வருகை தந்துள்ளனர். அவர்கள் இலங்கையை தெரிவு செய்வதற்காக சரியான காரணத்தை எம்மால் கூற முடியாது. ஆனால் இந்த மோசடிக்காரர்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு இலங்கையிலுள்ளவர்கள் விரைவாக பதிலளிக்கின்றனர்.எனவே தான் தென்னாசியாவில் இவ்வாறான பிரஜைகள் கொண்ட நாடுகளை அவர்கள் தெரிவு செய்கின்றனர் என்றார்.

அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் குறிப்பிடுகையில், கண்டி மற்றும் அத்துறுகிரிய பிரதேசங்களில் இணையதள மோசடியில் ஈடுபட்ட சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் வங்கி கணக்குகளை ஊடுருவி இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே வீடுகளை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் போது மிக அவதானத்துடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்புக்கள் இதுவரை இவர்களால் ஊடுறுவப்படவில்லை. விசாரணைகள் மூலமாகவே அதனை கண்டறிய முடியும் என்றார்.

Thinakaran
405 715.3K
  • Videos
  • Playlists
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 1 day ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 1 day ago
  • நுவரெலியாவில் மோட்டார் வாகன ஆய்வாளரினால் விசேட வாகன பரிசோதனை!
    நுவரெலியாவில் மோட்டார் வாகன ஆய்வாளரினால் விசேட வாகன பரிசோதனை! 1 day ago
  • 392 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User 02

      User 02

      Related Posts

      14 வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கிய வயோதிபர்.!

      14 வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கிய வயோதிபர்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவர் கடந்த ஏழு மாதத்திற்கு மேலாக பதின்நான்கு வயது சிறுமியுடன் தகாத உறவில்...

      முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 24, 2025
      0

      தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

      சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை; தாய் கதறல்.!

      சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை; தாய் கதறல்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      கடந்த 2024 ஆண்டு 28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்று பின்பு இரத்தபோக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை வைத்தியர் ஊழியர்களின் அசமந்த...

      புதுமுக மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் எனத் தெரிவித்த மாணவி மீது தாக்குதல்.!

      புதுமுக மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் எனத் தெரிவித்த மாணவி மீது தாக்குதல்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை...

      கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியே ஆளும் – சஜித் அணியினரின் வீரவசனம் செல்லுபடியாகாது.!

      கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தியே ஆளும் – சஜித் அணியினரின் வீரவசனம் செல்லுபடியாகாது.!

      by Mathavi
      May 24, 2025
      0

      "ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்யும்." இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின்...

      காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

      காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

      by Mathavi
      May 24, 2025
      0

      வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி...

      எந்தவொரு சூழ்ச்சியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது.!

      எந்தவொரு சூழ்ச்சியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது.!

      by Mathavi
      May 24, 2025
      0

      "இது தேசிய மக்கள் சக்தி அரசு. மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசு. எனவே, எந்தவொரு சூழ்ச்சியாலும், வதந்திச் செய்திகளாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது." - இவ்வாறு...

      புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

      புதரில் இருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம்...

      அநுரவின் ஜெர்மன் விஜயம் உறுதி; தமிழர் வரவேற்பும் உறுதி.!

      அநுரவின் ஜெர்மன் விஜயம் உறுதி; தமிழர் வரவேற்பும் உறுதி.!

      by Mathavi
      May 24, 2025
      0

      ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...

      Load More
      Next Post
      பிரித்தானியாவில் அதிரடி சுற்றிவளைப்பு; தமிழர்கள் உட்பட பலர் கைது…!

      பிரித்தானியாவில் அதிரடி சுற்றிவளைப்பு; தமிழர்கள் உட்பட பலர் கைது…!

      சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்

      சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்

      பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருடியவர் கைது

      பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருடியவர் கைது

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி