Browsing: யாழ் செய்திகள்

தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார்.…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடிவு செய்துள்தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி…

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம், இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில்  போட்டியிடுவது தொடர்பாக உரையாடப்பட்டது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற…

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்று…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான கலந்துரையாடல் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான கலந்துரையாட லானது யாழ்ப்பாண…

இன்றையதினம் யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கலைவாணி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கீதா (வயது…

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை…

பசுமை அமைதி விருதுகள் – 2024 பசுமை அமைதி விருதுகளுக்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற்…

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை(26)…