Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: யாழ் செய்திகள்
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமானது வறிய மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வலிகாமம்…
யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து…
நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம்…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி,…
சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கோப்பாய் நவ…
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்னால்…
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று காலை பருத்தித்துறையில் இடம்பெற்றது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிரிந்திகா செந்தூரன்…
யாழ். தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேச மக்கள் கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) முன்னெடுத்தனர். நாவற்காடு – கிராம அலுவலராக…
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இன்று காலை பருத்தித்துறையில் இடம் பெற்றது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிரிந்திகா…
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி…