Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மலையக செய்திகள்
நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று…
மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களையும் நேற்றைய தினம்…
தனது தாயின், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிய மகனை ஹட்டன் பொலிஸார் திங்கட்கிழமை(14) பிற்பகல் கைது செய்துள்ளனர். ஹட்டன்…
நுவரெலியாவில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன்…
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வன…
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் தேசிய…
தலவாக்கலை, அக்கரபத்தனை – எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் இன்று (03) குளவிக் கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்…
மண்சரிவு அபாயம் காரணமாக நோட்டன் பிரிட்ஜ், விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு அருகில் அண்மையில் பாறைகள் சரிந்து வீழ்ந்ததாலும் பாடசாலைக்கு அருகில்…
திப்பிட்டிய நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபருக்கு…
பொய்யான பிரசாரங்களை செய்த தலைவர்கள் இன்று அனுரவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவிப்பு.ஜனாதிபதியின் தேர்தலிக் போது மலையக மக்களை திசை…