Browsing: மட்டக்களப்பு செய்திகள்

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள்…

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 7.00 மணியளவில்…

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடியமையால், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு தலைமையக…

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு…

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் வீடியோ எடுக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.வன்னி…

தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் நேற்று(07.10.2024) பதிவாகியுள்ளது. இது…

இடம்பெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன இதே வேலை இன்று…

இலங்கையில் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றுவதை மேம்படுத்துவதற்கான மாவட்டமட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில்…

மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…