Browsing: திருகோணமலை செய்திகள்

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான…

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு எரிக் வோல்ஸ் அவர்கள் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

திருகோணமலையில் சீனக்குடா விமானப்படை கல்விபீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் “எரோ பேஸ் 2024” கண்காட்சி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில்,…

கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணியா, மஹரூப்…

திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, புதிய நிர்வாகிகள் தெரிவும், டீ சர்ட், ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கிண்ணியா பீச்…

நாட்டில் இருவேறு பிரதேசங்களிலிருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை – பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு (2024/08/17) இந்திய பயணமாகும் கிண்ணியா தேசிய பாடசாலையின் மாணவர்கள்.

திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டுனம் கண்ணகி அம்மன் பாடசாலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை மக்கள் (17)அமோக வரவேற்பளித்தனர்.…

திருகோமமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்டளுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்…

கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட…