Browsing: இலங்கை செய்திகள்

இதுவரை இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படுகிறதுஇதில் அனுர, சஜித் இருவருமே போட்டியாளர்கள் இருவரில் யாரும் 50% எடுக்கப்படவில்லை என்றால் அதிக வாக்குகள் பெற்றவறே வெற்றியாளர். அனுர…

கண்டி மாவட்டம் – தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய, சஜித் பிரேமதாச…

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்…

ஜனாதிபதித் தேர்தல் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்டையில் முதல் வாக்கெடுப்பில் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 – 42.31% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.  சஜித் பிரேமதாச…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கு ஒருவர் வாக்களித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பிரஜை ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட வாக்கு சீட்டில், அமெரிக்க ஜனாதிபதி…

இச் சம்பவம் இன்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது. ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை…

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், வார இறுதியில் பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 200…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன்…

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப் படுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் ஆணையாளருமான பீ.ஏ.சரத்சந்திர…