Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் வீடொன்றின் மீது தொடர்ச்சியாக வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் அசண்டையீனமாக…

“எமது எம்.பி எமது குரல்” எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள்…

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால் ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு…

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச…

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் அரசியலில் பிரவேசிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்…

வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு…

தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றையதினம் யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது நகரப்பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில்…

தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை…

இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை காணும் என திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…