Browsing: இலங்கை செய்திகள்

மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணம்…

கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி…

இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுதுள்ளது. இணையத்தில் பெண்கள் சருமத்தை…

மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா இன்று 13.10.2024, மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா நகரிலிருந்து 2 ம் வீதி வழியாக வருகை…

ஜனநாயக தேசிய கூட்டணியின் (தபால்பெட்டி சின்னம்) வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஆரம்ப பரப்புரைக்கூட்டமும் இன்று நடைபெற்றது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்…

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார்…

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திங்கட்கிழமை (4) நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன்…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு…

புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…