Browsing: இலங்கை செய்திகள்

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு படகம பிரதேசத்தில் கணவனின் உறவினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தானை…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் நேற்று (10) கைது…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த வலகடயாவ பகுதியில் இன்று காலை 8:15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று…

முச்சக்கர வண்டியில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ( ஸ்பிரிட்) ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 18 மற்றும் 35 வயதுடைய…

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில்வேயின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகம் மணிக்கு நாற்பது கிலோமீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

வௌ்ளப்பெருக்குக் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாறும் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மத்துகம, அளுத்கம…

பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், இன்று (11) அனைத்து மாவட்ட செயலகங்களிலும் விசேட போக்குவரத்துத் திட்டமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்,…

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் மழை நிலைமை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (11) நாட்டின்…