Browsing: இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில்  கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். ஏதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள…

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நாளை முதல் இடம் பெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற சேவை பேருந்து இன்மை,…

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன்…

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று…

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு (29.09.2024) மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது 1.ராகுல்காந்தி அவர்கள் மோடிக்கு…

2023ஆம் ஆண்டுக்கான மானிப்பாய் மகளிர் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் ஆர்.நிவேதிகா 9ஏ பி.இலக்கியா 9ஏ எஸ்.தனுசியா 9ஏ ரி.தன்ஷியா 9ஏ ஈ.லக்ஸிகா 8ஏ பி ரி.நேசரம்யா 8ஏ…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்…

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்துறை திணைக்களம் இணைந்து நடத்தும் உணவு கைப்பணி பொருள் சந்தை மற்றும் கலாச்சார திருவிழாவானது யாழ்ப்பாண பல்கலைக்கழக…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில்,…