Browsing: இலங்கை செய்திகள்

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த…

புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வுஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக…

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. என வடக்கு மாகாண…

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில்  கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். ஏதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள…

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நாளை முதல் இடம் பெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற சேவை பேருந்து இன்மை,…

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன்…

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று…

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு (29.09.2024) மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது 1.ராகுல்காந்தி அவர்கள் மோடிக்கு…

2023ஆம் ஆண்டுக்கான மானிப்பாய் மகளிர் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் ஆர்.நிவேதிகா 9ஏ பி.இலக்கியா 9ஏ எஸ்.தனுசியா 9ஏ ரி.தன்ஷியா 9ஏ ஈ.லக்ஸிகா 8ஏ பி ரி.நேசரம்யா 8ஏ…