Browsing: இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு மதிய உணவு விநியோகிப்பவர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த…

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர்…

ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இடம்பெற்ற…

இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சோமசுந்தரம்…

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…

புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட சிலர் தப்பியோடிய நிலையில், ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நுரைச்சோலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் நுரைச்சோலை…

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06.10.2024) கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்…

மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. இம் முறை இப் பகுதியில் உள்ள காசல்ரீ, மவுசாகல மற்றும் கென்யோன் ஆகிய நீர்…