Browsing: இலங்கை செய்திகள்

2023ஆம் ஆண்டுக்கான மானிப்பாய் மகளிர் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் ஆர்.நிவேதிகா 9ஏ பி.இலக்கியா 9ஏ எஸ்.தனுசியா 9ஏ ரி.தன்ஷியா 9ஏ ஈ.லக்ஸிகா 8ஏ பி ரி.நேசரம்யா 8ஏ…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்…

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்துறை திணைக்களம் இணைந்து நடத்தும் உணவு கைப்பணி பொருள் சந்தை மற்றும் கலாச்சார திருவிழாவானது யாழ்ப்பாண பல்கலைக்கழக…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில்,…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை (தேசிய பாடசாலை) சேர்ந்த கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவன் கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில்…

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்…

பல வருடங்களுக்கு பின் மவுசாகலை நீர் தேக்கத்தில் பெண் உடலம் ஒன்று மிதந்து உள்ளது. நேற்று முன்தினம் மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி செல்வராணி…

2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது 01.10.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம்…

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…

யாழ் தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும், எதிர்த்திசையில் பயணித்த …