Browsing: இலங்கை செய்திகள்

மேல்மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லுணுகல…

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல்…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார். இந்நிலையில்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு நல்லூரில் அமைந்துள்ள திலீபனின்…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

பொலனறுவை பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு…

மூன்று தினங்களுக்குப் பின்னர் 51500 ரூபாய் பணத்தை உரியவரிடம் கையளித்த தனியார் பேருந்து சாரதி. கொழும்பில் பணி புரிந்துவிட்டு சொந்த இடத்திற்கு திரும்பி வந்த 65 வயதுடைய…

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பமானது நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை…

தந்தையின் பணப் பரிமாற்ற வங்கி அட்டையைப் பயன்படுத்தி 37160 ரூபாய் பணத்தை மோசடி செய்த 35 வயது உடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளார். இச் சம்பவமானது…

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் நேற்று (06) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்களும், 4…