Browsing: இலங்கை செய்திகள்

நேற்று மாலை ஊடகவியலாளர் ஒருவர் தனது பணிகளை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதியால் வந்த இருவர் அந்த ஊடகவியலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தினர்.…

கல்விக்கு கரம் கொடுக்கும் வெண்கரம் அமைப்பினால், க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான செயன்முறை கையேடுகள் “முயன்று தவறிக் கற்றல்” எனும் தொனிப் பொருளில் ஆசிரிய வளவாளர்களால் தயாரிக்கப்பட்டு பரீட்சை…

நுவரெலியா ஆற்றில் அதிக நூரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நுவரெலியா மீபிலிமான பகுதியில் இருந்து நானுஓயா வழியாக செல்லும் ஆற்றில் தொடர் மழை காரணமாக…

நேற்று வியாழக்கிழமை (10) மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அனுராதபுரம்…

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் 30 முதல் 40…

அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார். நேற்று வியாழக்கிழமை (10) ஏக்கநாயக்க அவரது வீட்டின் குளியலறையில்…

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு படகம பிரதேசத்தில் கணவனின் உறவினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தானை…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் நேற்று (10) கைது…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த வலகடயாவ பகுதியில் இன்று காலை 8:15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட…