Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம்…

தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்யமுற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் பொலிஸார்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி 113 இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத்…

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் இன்றைய…

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (ERIC WALSH )மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிராடோவிற்கும் இடையில் இன்று சனிக்கிழமை(12) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் புங்குடு…

விஜய தசமி தினமான இன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழாவானது, பொறுப்பதிகாரி எஸ்.ஏ எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. பல வருடங்களுக்கு…

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறை ஊடாக…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடியமையால், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு தலைமையக…

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரா ல் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்றைய தினம்…