Browsing: இலங்கை செய்திகள்

ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டலிற்கு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிபதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்…

காவேரி கலாமன்றம், கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியன இணைந்து இரண்டு நாள் பயிற்சி செயலமர்வை கடந்த 11, 12 ஆகிய திகதிகளில்…

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் (ஈபிடிபி) இரண்டு பௌத்த பிக்குகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறக்கியுள்ளதுடன், பௌத்த பிக்கு…

மேல், வடமேல், மத்திய,சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட…

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை…

அநுராதபுரம் நகரிலுள்ள விசேட பாடசாலையின் விடுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்ததாக கூறப்படும் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.…

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பவ…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கான…