Browsing: இலங்கை செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த…

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற வேளை கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த…

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (08.10.2024) மாவட்ட செயலக…

நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியால் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதுடன்,…

அநுராதபுரம், யசசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவர் பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த…

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய…

ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவியானது செப்டெம்பர் மாதம்…

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசித் துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி சிறைச்சாலையின்…

இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்துக் பறித்துக் கொண்டிருந்த பெண்கள் 5 பேரும் ஆண் ஒருவரும் குளவிக்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு…