Browsing: இலங்கை செய்திகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வன…

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு…

வலப்பனை – கண்டி பிரதான வீதியில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட “விஷன் மதர்” ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் நேற்று (09) மாலை 6 மணியளவில் வாகன விபத்து…

மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும், அதனை ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ எனும் நிகழ்வு நேற்று புதன்கிழமை(09) மாலை மன்னார் நகரசபை…

கிளிநொச்சிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை (09) சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு…

கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. மாதம்ப – கவுடுவாவ…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய 4 படகுகளும்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய தலைவராக நேற்று (9) முதல் சரத் கனேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு திரு.கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர்…

நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது…