Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மேல் மாகாணத்தில் உள்ள பன்றிப் பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் ஒருவகை வைரஸ் வேகமாக பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில்…

இளைஞன் ஒருவர் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது, குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் முகாமையாளர் காப்பாற்றிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. காசல்ரீ…

திரைப்படப் படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக இன்றிலிருந்து (09ஆம் திகதி ) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து…

இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி.…

திருகோணமலையில் பெளத்த மதஸ்தலம் ஒன்றின் மைதானத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை – நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிறி விஜயராம பெளத்த…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (08.10.2024) காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்…

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் தேசிய…

களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த…

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற வேளை கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த…