Browsing: இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து…

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தானது நேற்று (19) இரவு ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார்…

அக்கரைப்பற்று பகுதியில் ஐந்தாயிரம் ரூபா 10 போலி நாணயத்தாள்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள் ஆகியவற்றை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது…

மடுல்சிம – பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க…

உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக…

யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை கல்வி நிலைய தொடக்கவிழா இன்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு…

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது,பாராளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தமிழ் இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவலம் இடம்பெற்று வருகின்றது. தமிழரசுகட்சியின்…