Browsing: இலங்கை செய்திகள்

எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைக்குள். மழை காலநிலை காரணமாக (வகுப்பறை ஒழுக்கு) வெள்ளநீர் தங்குவதால். கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை…

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்துக்கோ, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத…

ஹட்டன் நகரில் உள்ள பிரதான தனியார் அரச பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையாலும், அந்த கழிவறையில் இருந்து வெளிவரும் கழிவு நீரினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம்…

மொரந்துடுவ – ஹொரணை வீதியில் பரகஸ்தொட்ட மஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொனடுவ, மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு -சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த கந்த சஷ்டிப் பெருவிழா எதிர்வரும் 02.11.2024 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு சுபநேரத்தில்…

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாச்சார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி நேற்றையதினம் அளவெட்டி அருனோதயா…

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 49 வயதான கட்டுகஸ்தோட்டை…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…