Browsing: இலங்கை செய்திகள்

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68)…

2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை பாடசாலை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால்…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த  67…

எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைக்குள். மழை காலநிலை காரணமாக (வகுப்பறை ஒழுக்கு) வெள்ளநீர் தங்குவதால். கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை…

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்துக்கோ, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத…

ஹட்டன் நகரில் உள்ள பிரதான தனியார் அரச பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையாலும், அந்த கழிவறையில் இருந்து வெளிவரும் கழிவு நீரினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம்…

மொரந்துடுவ – ஹொரணை வீதியில் பரகஸ்தொட்ட மஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொனடுவ, மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு -சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த கந்த சஷ்டிப் பெருவிழா எதிர்வரும் 02.11.2024 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு சுபநேரத்தில்…

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாச்சார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி நேற்றையதினம் அளவெட்டி அருனோதயா…