Browsing: இலங்கை செய்திகள்

போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை…

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி படகுகள் இன்று திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார்…

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய…

மஹியங்கனை லொக்கல் ஓயா ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (21) மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது…

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68)…

2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை பாடசாலை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால்…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த  67…

எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைக்குள். மழை காலநிலை காரணமாக (வகுப்பறை ஒழுக்கு) வெள்ளநீர் தங்குவதால். கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை…

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…