Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: Uncategorized
கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது…
தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு…
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் ‘doenets.lk/examresults’ தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு…
வவுனியா பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் இன்று பிற்பகல் குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா…
நீர்கொழும்பு – களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று இரவு குறித்த பகுதியில் விஷேட…
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்த கஜமுத்துக்களின் பெறுமதி…
காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடத்திய “பரிந்துரை பயணத்தின் கதைகள்” எனும் அனுபவம் பகிர்வு நிகழ்வானது நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள…
ஜனாதிபதி அநுர ,குமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர்…
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் மற்றும் பாகிஸ்தான் நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்த்தப்பதற்கும் சட்டமாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை…