Browsing: Uncategorized

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள்…

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட…

சிலாபம் – மயிலம்குளம் களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 4 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் சிலாபம்…

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார். நேற்றிரவு…

தமிழரசுக் கட்சியின் பொரும்பாலான உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டோடு உள்ளதால் அக் கட்சியிலிருந்து எழும் எதிர்ப்புத் தொடர்பில் கரிசனை கொள்ளத் தேவையில்லை என தமிழ் பொதுக்கட்டமைப்பு…

மொனராகலை பிபில நாகல பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தானது, நேற்று…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை திருகோணமலையில் உள்ள…

நாட்டு மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி சர்வஜன அதிகாரமென தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மீண்டும்…

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடை செய்யுமாறு பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டது. இவ்வாறான தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய…