அரியாலை செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் அகழ்வின் 7 ஆம் நாள் அகழ்வு பணியில் 250 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதில் 247 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தமாக 250 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Related Posts
உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை (Life Jacket) அணிய மறுத்து சக பயணிகளுடன்...
வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு ; பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும்...
நெடுந்தூர பேருந்துப் பயணிகளுக்கு இணையவழி இருக்கை முன்பதிவு திட்டம் ஆரம்பம்!
நாட்டில் நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலகுவான முறையில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்காக புதிய முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது....
கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!
மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள சுமார் 100 அடி நீளம் கொண்ட வடிகால் செப்பனிட படாமல் உள்ளதால் அந்த வடிகால் பகுதியில் உள்ள 12...
38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!
கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். கண்டி-புசல்லாவ பகுதியை...
பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்!
இலங்லங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது, நேற்றுமே 03 ஆம்...
கணவனைக் கொ*லை செய்து ; துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில்...
யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை...
யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!
தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி வகிக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் விஜயின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழாவினைத் தொடர்ந்து, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட...










