தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தையிட்டி விகாரைக்கு முன்பாக பதாதைகளைத் தாங்கியவாறி விகாரைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ADVERTISEMENT
நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் கருத்து தெரிவித்தார்.


