உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (05) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (06) மூடப்படவுள்ளது.
அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT