• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இக் குற்றவாளி தண்டிக்கப்படுவாரா?

Mathavi by Mathavi
May 3, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இக் குற்றவாளி தண்டிக்கப்படுவாரா?
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் நிமலராஐன் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டில் ஆயுததாரர்கள், வீட்டின் யன்னல் ஊடாக அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிக்கொண்ட கட்டுரை மீது வீழ்ந்து உயிர் துறந்தார்.

இன்று ஊடகவியலாளர் நிமலராஐன் யாழில் படு கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயம் ஒன்று.

நீதி எப்படி கிடைக்கும்?

ADVERTISEMENT

ஆம், ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலையோடு நேரடி தொடர்பில் இருந்த அந்தக் குற்றவாளி இன்னும் எம் மண்ணில் அதாவது யாழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். கனடா நாட்டு இரட்டை பிரஜா உரிமையை கொண்ட இவர் ஈபிடிபி யில் இருந்து இப்போது வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புதிதாக ஒரு சுயோட்டை குழு ஒன்றை தனது தலைமையில் உருவாக்கி இம்முறை நடைபெற உள்ள பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் அதுவும் குறிப்பாக 2000 – 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழில் பல படு கொலைகள், கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற விடயங்கள் கடுமையாக நடைபெற்ற காலம். அந்த காலப்பகுதியில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து கவச வாகனத்திலும், கொழும்பிலும் தான் இருந்து வந்தார். அப்படியான ஒரு சூழலில் ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அலுவலகத்தை தன்னகப்படுத்தி வைத்துக்கொண்டவர் தான் இந்த Vk ஜெகன் ( வேலும்மயிலும் குகேந்திரன் ) என்பவர்.

இவர் நேரடியாக இராணுவத்தின் ஒரு Agent ஆக அந்த காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். இவருடைய நேரடியான தொடர்பில் பல குற்றச் செயல்கள் யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. அதில் மிக குறிப்பாக ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலை, மற்றும் உதயன் பத்திரிகை நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது.

உதயன் பத்திரிக்கை ஊழியர் படு கொலைக்கு இவருக்கு தகவல் வழங்கியது இவருடைய உறவினர் ஒருவர். அதே உதயன் பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்தவர். இந்த சம்பவத்தின் பின் தகவல் வழங்கியவர் இந்தியா சென்று தற்போது நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படு கொலை செய்யப்பட்டது யாரால்? என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் M.A. சுமந்திரன் ஒரு தடவை தீபம் பத்திரிக்கைக்கு தனது நேர்காணல் மூலம் மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு தான் ஈபிடிபி யோடு இருந்தால் தனக்கு ஆபத்து என நினைத்துக்கொண்ட vk ஜெகன் ஈபிடிபி யில் இருந்து தன்னை விலத்திக்கொண்டு கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால் சுமந்திரன் ஆயுத குழுக்களோடும், படு கொலைகளோடும் தொடர்பில் இருந்தவர்களை கூட்டமைப்பில் இணைக்க விருப்பம் காட்டாத போது Vk ஜெகன் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியில் இணைய முயற்சிகள் செய்து அதுவும் கைகூடவில்லை இப்படி எதுவும் கைகூடாத போது தன்னை காப்பாற்றிக்கொள்ள தானாக சுயேட்சைக் குழு ஒன்றை உருவாக்கி தனக்கான அரசியல் பாதுகாப்பை தேடி வருகின்றார்.

இறுதியாக நடந்துமுடிந்த தேர்தலில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் Npp க்கு ஆதரவு கொடுத்து ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது வடக்கு மக்களும் அதை தெரிவு செய்து Npp அரசுக்கு ஆதரவு அளித்து வாக்குகளை பதிவு செய்தார்கள். இதன்மூலமாக யாழ் மாவட்டத்தில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் Npp சார்பாக நாடாளுமன்றம் தெரிவாகினார்கள். இதில் ஸ்ரீபவானந்தராஜா அவர்களின் வெற்றியை VK ஜெகன் தன்னால் தான் அவர் வெற்றியடைந்தார் என்ற ஒரு விம்பத்தை உருவாக்கி Npp அரசுக்கு தான் ஆதரவான நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். இதற்கு எல்லாம் முக்கியமான காரணம் Npp அரசு பழைய குற்றச்செயல்களை மீள விசாரிக்கும் போது தன்னை காப்பாற்றிகொள்ள vk ஜெகன் போட்ட திட்டங்கள்.

இவ்வாறு பல முறைகளில் தன்னை பாதுகாத்து வருகின்றார். இவர் ஈபிடிபி யில் இருந்த காலப்பகுதியில் இவருக்கு கையூட்டல் கொடுத்து அரச வேலைகளை பெற்றவர்கள் வேறு பல தேவைகளை பூர்த்தி செய்தவர்கள் இன்று யாழில் பல அரச திணைக்களங்களில் உயர்பதவில் இருந்து வருகின்றார்கள். அவர்களை இன்று சரியாக பயன்படுத்தி தான் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தாது கைகூலிகளை வைத்து இன்றும் பல மோசடிகளை செய்துவருகின்றார். நிலங்களை ஆட்சி உரிமம் பிடிப்பது, அடிதடி குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் ஊடாக பல அச்சுறுத்தல்களை செய்வது, சக போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற விடயங்களை தனது அடியாட்களை வைத்து செய்து வருகின்றார். அன்று ஆயுத குழுவாக இயங்கி வந்தவர் அதே பாணியில் இன்றும் சில இளைஞர்களை தூண்டிவிட்டு அவர்களை வைத்து தன்னை பாதுகாத்தும் தனக்கான தேவைகளை இன்றும் செய்து வருகின்றார். இதற்கு பல அரச அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள்.

ஆனால், எந்த இடத்திலும் தான் தான் செய்வது என்று அவர் காட்டிக்கொள்ளுவதில்லை. யாழில் நடந்த பல கடத்தல், படு கொலைகள், கப்பல் பெறுதல் இவரால் இடம்பெற்றது என்பதை உறுதிசெய்த பின் தமிழீழ விடுதலை புலிகள் இவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் அனுப்பி இருந்தது. இவருடைய காலகஷ்டம் அப்படி அனுப்பப்பட்டவர் இவருடைய உறவினர் என்பதால் இவரை கொலை செய்யாமல் தப்பிச்செல்ல வைத்தார். அப்படி தப்பி செல்ல வைத்தவரும் இன்னும் உயிருடன் இந்தியாவில் போரூரில் இருக்கின்றார்.

கனடா நாட்டு இரட்டை பிரஜையாக இருக்கும் இவர் தேர்தல் காலங்களில் தனது குற்ற செயல்களை யாராவது ஊடகங்களில் தெரிவித்துவிட்டால் தனக்கு ஆபத்து என்று அந்த அந்த நேரங்களில் கனடா சென்றுவிடுவார். தற்போதும் தன் தலைமையில் சுயேட்சை குழுவை களம் இறக்கிவிட்டு கனடாவில் தான் இருக்கின்றார்.

எனவே இதுபோன்ற படு கொலைகளை செய்தவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் வந்து தங்கள் கரங்களை சுத்தம் செய்ய எடுக்கு நடவடிக்கைகளுக்கு எம் நாட்டின் நீதி என்ன? இவர்களால் இறந்தவர்களின் ஆத்மா இவர்களை சும்மா விடுமா?

ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலைக்கு நீதி கிடைக்க போராடுவோம். இதுபோன்ற குற்ற செயல்களை செய்த இனத்துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க போராடுவோம், சட்டத்தின் முன் நின்று பதில் சொல்ல வேண்டியவர்கள் தங்கள் கரங்களை சுத்தப்படுத்த இப்ப போடும் வேஷங்களை கலைக்க வேண்டும்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      by Thamil
      May 30, 2025
      0

      இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசாளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச...

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன் ஒருவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா...

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9...

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      by Thamil
      May 30, 2025
      0

      வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில்...

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக...

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      by Thamil
      May 30, 2025
      0

      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மின்தடைகள் குறித்து இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்...

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை - நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற...

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் தற்போது...

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      by Thamil
      May 30, 2025
      0

      "வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில்...

      Load More
      Next Post
      நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வருக்காக சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரார்த்தனை..!

      நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வருக்காக சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரார்த்தனை..!

      சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்யத் தயார் இல்லை.!

      சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்யத் தயார் இல்லை.!

      சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு.!

      சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி