2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அட்டாளைச்சேனை பிரதேச சபை அல் முனிரா வட்டார வேட்பாளர் றியா மசூர் அவர்களை ஆதரித்து(01 பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் றியா மசூர் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் MS.உதுமாலெப்பை அவர்களும், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட சட்டத்தரணி கபூர் சேர், பிரபல தொழிலதிபர் சகோதரர் அமீர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும், சமூகமளித்திருந்தனர்.









